கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்
Friday, February 13, 2009
மரமான நான்
என்னுள் துளிர்த்து பெருகும்
தவிப்புகளுடனான துயர்களை உதிர்க்கிறேன்
கல்லென இறுகித் தளர்ந்த
உனதிதயத்தை தழுவும் பொருட்டு
பாலை நிலமொன்றில்
பொறுக்கவியலாமல்
சருகுகளை உதிர்க்கும் மரமென.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment