Sunday, May 20, 2012





நூல் அறிமுகம்



குழந்தைகளைத் தேடும் கடவுள்

கலைத்திலகம், சகலகலா வித்தகர், முத்தமிழ் வித்தகர், நகைச்சுவை அரசு எனப்பல விருதுகளை இளவயதிலேயே பெற்றுள்ள கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் இரண்டாம் படைப்பாக வெளிவந்துள்ள இந்த ஹைக்கூ கவிதை நூல், தமிழிலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பிடிக்கும் என்பதும், பல பரிசுகளை பெறும் என்பதும் வளர்ந்த பலபடைப்பாளிகளின் கணிப்பு.


ஆங்கில ஆசிரியரான இவர் தமிழின் மீது கொண்ட தனியாக்காதலாலும் குழந்தைகளோடான தன் வாழ்வியல் அனுபவங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும் எழுதியுள்ள இந்நூலின் ஹைக்கூக்களுக்கு பொருத்தமான கோட்டோவியங்கள் இடம்பெற்று சிறப்பு சேர்க்கிறது "குழந்தைகளைத் தேடும் கடவுள்".


சிறப்பான வடிவமைப்பு, அருமையான ஓவியங்கள், அழகுபடுத்தும் அணிந்துரைகள் எனப்பலவற்றால் உயிர்த்தெழுகிறது இந்நூல்.


96 பக்கங்கள்
விலை ரூ. 50 -


நூல் தேவைக்கு
கவிஞர் ச.கோபிநாத்
9790231240

Tuesday, May 15, 2012


 கவிஞர் ச. கோபிநாத்தின் ''குழந்தைகளைத் தேடும் கடவுள்" நூலை அவர் வெளியிட ஆய்வாளர் இலா. வின்சென்ட் பெற்றுக் கொள்கிறார்...





கவிஞர் ச.கோபிநாத்தின் பெற்றோர் நூல் வெளியீட்டு விழாவில் கெளரவிக்கப்படும்போது...

Friday, May 4, 2012

எனது "குழந்தைகளைத் தேடும் கடவுள்" நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ். . . .
அவசியம்  வாங்க.....