Friday, October 24, 2008


கடிதம்

உன் கைவண்ணத்திலான‌
ஆயிரம் தகவல்களை பெற்றுவிட்டேன்
மின்னஞ்சல் வழியிலும்
அடிக்கடி அச்சுறுத்தும்
அலைபேசி வழி
குறுஞ்செய்திகளிலும்......

எனினும், எவையும் உயிர்ப்பிக்கவில்லை
நமதான நட்பை
உன் கையெழுத்தைத் தாங்கிய‌

கடிதத்தைப் போன்று.....

- இனிய நந்தவனம். (பிப்ரவரி‍-2009)

No comments:

Post a Comment