கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்
Monday, December 15, 2008
துணை
காரணிகளேதுமின்றி
பிந்தொடர்கிறது நமதந்த உறவை
சிதைத்த பிணக்கங்கள்
வலியப் பேசுவது
நமதானவற்றை
நாணமுறச்
செய்துவிடுமென்ற எண்ணத்தினூடே
கடக்கிறது நமதிந்த பிரிவு.
எனைவிடுத்து நீயும்
உனைவிடுத்து நானும்
பிரிந்திருக்கும் இக்கணம்
மெல்லக் கடக்கிறது
தனித்த அறையொன்றின் துணையுடன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment