Sunday, December 14, 2008


மழைக்காலப் பொழுது

கருத்த மேகங்களினூடே

துளிர்த்து பெருகும் மழையினை

தவிர்த்தொதுக்கி மேலெழுகிறது குடை.

எனக்குள் உறையும் உனதன்பையும்
உனதன்பை தாங்கிய உனதுள்ளத்தையும்
நனைவுற்றிடாமல் காக்கும் பொருட்டு...

No comments:

Post a Comment