கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்
Sunday, December 14, 2008
மழைக்காலப் பொழுது
கருத்த மேகங்களினூடே
துளிர்த்து பெருகும் மழையினை
தவிர்த்தொதுக்கி மேலெழுகிறது குடை.
எனக்குள் உறையும் உனதன்பையும்
உனதன்பை தாங்கிய உனதுள்ளத்தையும்
நனைவுற்றிடாமல் காக்கும் பொருட்டு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment