Sunday, December 14, 2008


நம்பிக்கையின் தடம்

கழுகொன்றின் பார்வைக்கு

புலப்பட்ட சர்ப்பமென
போராட்டதினூடே கழிகிறது

எனதிந்த நாட்கள்
நாளைக்கேனும்....
என்றபடி கடந்த நேற்றை தகர்த்தபடி
இன்றும் நிகழ்கிறது
எனதந்த நம்பிக்கையின் தடம்
......

No comments:

Post a Comment