கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்
Sunday, December 14, 2008
நம்பிக்கையின் தடம்
கழுகொன்றின் பார்வைக்கு
புலப்பட்ட சர்ப்பமென
போராட்டதினூடே கழிகிறது
எனதிந்த நாட்கள்
நாளைக்கேனும்....
என்றபடி கடந்த நேற்றை தகர்த்தபடி
இன்றும் நிகழ்கிறது
எனதந்த நம்பிக்கையின் தடம்
......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment