Wednesday, February 15, 2012




விரைவில் வெளிவருகிறது
கவிஞர் ச.கோபிநாத்தின்
புதிய ஹைக்கூ நூல்

வாழ்வை சாதாரணமாய் கடந்து செல்லும் நம்மை சிந்திக்கவும்
அதன் அழகியலை உணரவும் செய்யும் ஹைக்கூ கவிதைகள்...


வாசிக்க சில....

*
புத்தகத்தில் இருப்பதை
மூளையில் ஏற்று
மெக்காலே முறை

*
நிலா
முற்றம்
ஏக்கத்தில் குழந்தைகள்


வாசகன் பதிப்பக வெளியீடு

No comments:

Post a Comment