Thursday, March 1, 2012


கைகள் குறுக்கி
கன்னங்கள் குவித்து
எச்சிலொழுகத் தூங்கும்
குழந்தைகளின் தூக்கத்தில்
தொலைத்துவிடுகிறோம்
நம்மையும் நம் துயரங்களையும்.

ச.கோபிநாத்

No comments:

Post a Comment