கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்
Sunday, May 22, 2011
அன்பின் பாடம்
யாருமில்லா வகுப்பறையில்
ஆசிரியர்களாகும் குழந்தைகளிடம்
அன்பின் பாடம் கற்கின்றன..
வகுப்பறை சுவர்களும்,
நாற்காலிகளும், மேசைகளும்!!
-கோபிநாத்,சேலம்.
9790231240
நன்றி
நந்தலாலா வலைப்பூ இதழ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment