கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்
Friday, April 24, 2009
என் செயல்கள் பார்த்து
அர்ப்பமென எண்ணி
தன் மேதாவித்தனம் உதிர்க்கிறான் அவன்
.
மனதினுள் நினைத்து புழுங்கி
திகைப்பில் ஆழ்கிறேன் நான்.
அச்சம் தவிர்த்தொதுக்கி
என்றேனும் விதைக்க நேரலாம்
என் உதடு உமிழும் விமர்சனங்களால் பிரிதொருவனை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment