தமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக்குனர் மற்றும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் திரு. நட்ராஜ் IPS அவர்களிடம்
சேலம் நுகர்வோர் குரல் விழாவில் சிறந்த தொகுப்புரை ஆற்றியமைக்காக பாராட்டுப் பெறும்போது...

கடிதங்களால் பேசுவோம் இலக்கிய வட்டம் நடத்திய கடிதப் போட்டியில் பரிசு பெற்றமைக்காக பெற்ற சான்றிதழுடன்........
நாமக்கல்லில் நடந்த பட்டிமன்ற நிகழ்வொன்றில்...